For Quick Alerts
For Daily Alerts
Just In
மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்
சென்னை: மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 9 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இது. நாளை முதல் விநியோகிக்கப்படும் இந்த விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலமும் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, May 16, 2010, 15:23 [IST]