For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 24 அல்லது 26ம் தேதி எஸ்எஸ்எல்சி ​தேர்வு முடிவு?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24 அல்லது மே 26ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வை 8.56 லட்சம் பேரும்,​​ தனித் தேர்வர்களாக 99,000 பேரும் எழுதினர்.​ ஏப்ரல் 9ம்ம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து,​ தற்போது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இதனால்,​​ எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (மே 24) அல்லது புதன்கிழமை (மே 26) வெளியாக வாய்ப்புள்ளதாக அரசுத் ​தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் தட்ஸ்தமிழில் காணலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X