For Daily Alerts
Just In
சிறுதாவூரில் ஜெயலலிதா: ஒரு வாரம் தங்கியிருப்பார்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று சிறுதாவூர் பங்களா சென்றார். அவர் அங்கு ஒரு வாரம் அங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது.
கடந்த மாதம் கொடநாடு சென்று தங்கிய ஜெயலலிதா 15ம் தேதி சென்னை திரும்பினார்.
இந் நிலையில் நேற்று பிற்பகல் தோழி சசிகலாவுடன் சிறுதாவூர் சென்ற அவர் ஒரு வார காலம் அங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது.
Comments
Story first published: Thursday, September 30, 2010, 12:18 [IST]