For Quick Alerts
For Daily Alerts
Just In
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்... உங்கள் தட்ஸ்தமிழில்!
தமிழகத்தில் கடந்த மார்ச் 2011-ல் நடந்து முடிந்த ப்ளஸ்டூ தேர்வு முடிவுகளை வரும் திங்கள் கிழமை காலை உங்கள் தட்ஸ் தமிழ் இணைய தளத்தில் பார்க்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.
இந்த முடிவுகளை, உடனுக்குடன் மின்னல் வேகத்தில் உங்களுக்குத் தர தட்ஸ்தமிழ் மற்றும் ஒன்இந்தியா இணையதளங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன.
மே 9-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேர்வு முடிவுகல் வெளியாகின்றன. அடுத்த சில நிமிடங்களில் தட்ஸ் தமிழ் மற்றும் ஒன் இந்தியா தளங்களில் முடிவுகளைக் காணலாம்.
-ஆசிரியர்
Comments
English summary
Plus two public exam results will be released on May 9th morning and thatstamil & oneindia websites made arrangements to upload the same in the next moment.
Story first published: Saturday, May 7, 2011, 11:49 [IST]