3 எஸ்.பிக்கள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்ட எஸ்.பிக்கள் உள்பட 12 உயர் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் ஷீலாராணி சுங்கத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்:
ஏ.எம்.எஸ். குணசீலன் - லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.
கே.துக்கையாண்டி - புதிய பதவி தரப்படவில்லை
பி.பாலசுப்பிரமணியன் - சேலம் போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி
ஏ.பாரி - நெல்லை போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி
வி.ஜெயஸ்ரீ - தூத்துக்குடி, பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர்
ஜெ.ராஜேந்திரன் - மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-வது பட்டாலியன் கமாண்டண்ட்
எம்.ஈஸ்வரன் - மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-வது பட்டாலியன் கமாண்டண்ட்
பி.கே.செந்தில்குமாரி - சென்னை நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.
ஆர்.சின்னசாமி - ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டண்ட்
என்.ராஜசேகரன் - மணிமுத்தாறு மண்டபம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12-வது பட்டாலியன் கமாண்டண்ட்
பிரவீண்குமார் அபிநவ் - தேனி மாவட்ட எஸ்.பி.
என்.எம்.மயில்வாகனன் - சேலம் மாவட்ட எஸ்.பி.