For Daily Alerts
Just In
சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்
சென்னையில் இன்று சில பகுதிகளில் பிற்பகல்வாக்கில் லேசான நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.
தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளே அதிர்வு இருந்ததாக நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். மிக மிகச் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் பீதி அடையவில்லை. அதேபோல பொருட் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.
Comments
English summary
Chennai people felt mild tremor this afternoon. People in T. Nagar, Mylapore and few other areas felt the tremor. No damage to the properties were reported.
Story first published: Wednesday, June 6, 2012, 16:55 [IST]