For Daily Alerts
Just In
மும்பை: மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் நிருபர் சுட்டுக் கொலை
மும்பை: மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அண்டர்வோர்ல்ட் தாதாக்கள் பற்றிய பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டவர் மிட் டே பத்திரிக்கையின் மூத்த நிருபரான ஜே.டே. இந் நிலையில் இன்று பட்டப் பகலில் போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.
தாவூத் இப்ராகிம் உள்பட பல தாதாக்களின் கூலிப் படைகளின் செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் இவர்.
Comments
English summary
Mumbai midaday's senior journalist was shot dead in broad day light in Powai area of Mumbai today by unidentified gang
Story first published: Saturday, June 11, 2011, 16:38 [IST]