For Daily Alerts
Just In
டெல்லி திரும்பினார் மன்மோகன் சிங்-வழியனுப்பி வைத்தார் ஜெ.
சென்னை: இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்னை வழியாக டெல்லி திரும்பினார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் 100வது ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதை நேரில் பார்க்க பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்து அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்று நேரில் பார்த்தார். பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.
அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் டெல்லி திரும்பினார். அவரை ஆளுநரும், முதல்வரும் வழியனுப்பி வைத்தனர்.
Comments
English summary
PM Manmohan Singh returned to Delhi via Chennai after witnessed the launching of ISRO's 100th rocket. CM Jayalalitha send him off at Chennai airport.
Story first published: Sunday, September 9, 2012, 15:04 [IST]