For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது!

By Mathi
Google Oneindia Tamil News

Kudankulam
திருநெல்வேலி: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க முதல்கட்ட பணியாக யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிகள் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி முடிவடைந்துள்ளது..

இதையடுத்து அணுப்பிளவு தொடர்வினை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகள் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

English summary
The loading of uranium enriched fuel bundles in the first reactor at Kudankulam Nuclear Power Project (KNPP) was completed on Tuesday, said senior officials of the atomic energy sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X