For Daily Alerts
Just In
தேவர் குருபூஜை டென்ஷன் - 8 மாவட்ட ஆட்சியர்கள் தீவிர ஆலோசனை
ராமநாதபுரம்: தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நந்தகுமார் தலைமையில் தூத்துக்குடி, தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
English summary
The State machinery has geared up to conduct the Muthuramalinga Thevar memorial day in a peaceful manner at Pasumpon in Ramanathapuram district on October 30.
Story first published: Saturday, October 6, 2012, 15:50 [IST]