For Daily Alerts
Just In
நீதித்துறை முறைகேடுகளை அம்பலப்படுத்தப் போகிறது கெஜ்ரிவால் குழு?
டெல்லி: அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கதிகலக்கியிருக்கும் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் குழு அடுத்த அஸ்திரத்தை நீதித்துறையை நோக்கி வீசத் தயாராகி வருகிறது.
இதைத் தொடர்ந்து நீதித்துறை தொடர்பான முறைகேடுகளை கெஜ்ரிவால் குழு அடுத்து அம்பலப்படுத்த தயாராக இருப்பதாகவும் இதற்காகவே கெஜ்ரிவால் இப்படி ஒரு பதிலை கூறியிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக அடுத்து நீதித்துறையில் கரையைக் கடக்கப் போகிறது கெஜ்ரிவால் புயல்?
Comments
English summary
Activist-turned-politician Arvind Kejriwal on Friday said that India Against Corruption would now target the judiciary, after taking on politicians and businessmen.
Story first published: Saturday, November 10, 2012, 14:38 [IST]