For Daily Alerts
Just In
விழுப்புரத்தில் பிளஸ் 1 மாணவி பலாத்காரம்- தூக்கிட்டு தற்கொலையால் பதற்றம்
விழுப்புரம் வானூரைச் சேர்ந்த கல்கி என்ற மாணவி இன்று காலை மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கோரி அங்கு போராட்டம் வெடித்து வரும் நிலையில் மற்றொரு பெண் பலாத்காரம் செய்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments
English summary
Plus 1 student who is rape victim commits suicide in Vizhupuram.