For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரத்தில் பிளஸ் 1 மாணவி பலாத்காரம்- தூக்கிட்டு தற்கொலையால் பதற்றம்

By Mathi
Google Oneindia Tamil News

Suicide
விழுப்புரம்: புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அருகே உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவி பலாத்காரத்துக்குள்ளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் வானூரைச் சேர்ந்த கல்கி என்ற மாணவி இன்று காலை மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கோரி அங்கு போராட்டம் வெடித்து வரும் நிலையில் மற்றொரு பெண் பலாத்காரம் செய்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
Plus 1 student who is rape victim commits suicide in Vizhupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X