For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க கோரி பிராணிகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், பிராணிகள் நல அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்தது,
மேலும் மிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Comments
English summary
The Supreme Court declined to stay Tamil Nadu's traditional bull taming event, jallikattu, for the upcoming Pongal season beginning January.
Story first published: Thursday, January 10, 2013, 18:42 [IST]