For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நீருக்காக ஷட்டரை எப்படி திறக்காம இருப்பது? டெல்லியில் ஆலோசிக்க போகிறார் ஷெட்டர்!

By Mathi
Google Oneindia Tamil News

Jagadish Shetter
பெங்களூர்: தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லி விரைகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் முரணான இருக்கிறது. இது தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய நானும் நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மியும் டெல்லி செல்கிறோம்.

டெல்லியில் சட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறோம். ர்நாடகத்தின் நலனைக் காக்க என்ன செய்யவேண்டும் அதை செய்வோம் என்றார் அவர்.

கர்நாடகா முதல்வரின் இந்த நடவடிக்கையால் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காவிரி நீரை அம்மாநிலம் திறந்துவிடுவது சந்தேகமாகி இருக்கிறது.

English summary
Karnataka CM Jagadish Shetter rushes to New Delhi to discuss with lawyers on the Supreme Court order in Cauvery case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X