For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி நீருக்காக ஷட்டரை எப்படி திறக்காம இருப்பது? டெல்லியில் ஆலோசிக்க போகிறார் ஷெட்டர்!
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் முரணான இருக்கிறது. இது தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய நானும் நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மியும் டெல்லி செல்கிறோம்.
டெல்லியில் சட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறோம். ர்நாடகத்தின் நலனைக் காக்க என்ன செய்யவேண்டும் அதை செய்வோம் என்றார் அவர்.
கர்நாடகா முதல்வரின் இந்த நடவடிக்கையால் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காவிரி நீரை அம்மாநிலம் திறந்துவிடுவது சந்தேகமாகி இருக்கிறது.
Comments
English summary
Karnataka CM Jagadish Shetter rushes to New Delhi to discuss with lawyers on the Supreme Court order in Cauvery case.
Story first published: Thursday, February 7, 2013, 16:53 [IST]