For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிராக வியூகம் வகுக்க டெல்லியில் 'சிற்றுண்டி' விருந்து

By Mathi
Google Oneindia Tamil News

Jagadish Shettar
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக் கட்டை போடுவது எப்படி என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் சிற்றுண்டி விருந்துக்கு கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை நியமிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதுகுறித்து லோக்சபாவில் விவாதிக்க கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்ளப்படும். இதற்காக டெல்லியில் சிற்றுண்டி விருந்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுவார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.

English summary
Karnataka Chief Minister Jagadish Shettar said on Tuesday that he would meet central ministers and MPs from the state in New Delhi Wednesday to discuss steps to protect the state’s interests in Cauvery row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X