For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவங்க இங்க வந்து ஆடுவதை how can we ban?...கேட்கிறார் சாமி!

Google Oneindia Tamil News

We cannot ban Lankan cricketers, Dismiss Jaya govt, says Swamy
சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தமிழத்திற்கு வந்து விளையாடுவதை நாம் தடுக்க முடியாது. உடனடியாக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சென்னையை பதட்டப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.

இதுகுறித்து சாமி கூறுகையில்,

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மேலும் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறியுள்ளார் சாமி.

English summary
TN govt cannot ban Lankan cricketers, said Janatha party president Subramaniam Swamy and has sought the preisent to dismiss Jayalalitha govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X