For Daily Alerts
Just In
அவங்க இங்க வந்து ஆடுவதை how can we ban?...கேட்கிறார் சாமி!
இதுகுறித்து சாமி கூறுகையில்,
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.
மேலும் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறியுள்ளார் சாமி.
English summary
TN govt cannot ban Lankan cricketers, said Janatha party president Subramaniam Swamy and has sought the preisent to dismiss Jayalalitha govt
Story first published: Wednesday, March 27, 2013, 14:42 [IST]