For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொதிக்கும் சாம்பார் கொட்டி ஒன்றரை வயது குழந்தை பலி

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.

சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (35). இவரது மனைவி சரோஜா (32). அவர்களது ஒன்றரை வயது குழந்தை முத்துமாரி தவழ்ந்து சென்று சாம்பார் பாத்திரத்தை பிடித்து இழுத்துள்ளது. இதில் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் சாம்பார் குழந்தையின் மீது கொட்டியுள்ளது.

கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் படுகாயமடைந்த குழந்தை சங்கரன்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. பின், மேல்சிகிச்சைக்காக பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

English summary
The couples Subramanian, saroja’s one and half year old muthumari mistakenly poured herself hot sambar. She was hospitalised and today circum to death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X