For Daily Alerts
Just In
நான் பிறந்த நாள் கொண்டாடலை:.கங்குலி
கங்குலிக்கு இன்று 41 வயது... அவரது கொல்கத்தா வீட்டு முன்பாக ரசிகர்களும் பள்ளிக் குழந்தைகளும் வாழ்த்துவதற்காக கூடியிருந்தனர். ஆனால் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து கங்குலி கொல்கத்தா திரும்பினார். ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாலும் அவர்களிடம் தமது தந்தை பிப்ரவரி மாதம் இறந்தார். அவர் இறந்து ஓராண்டு ஆகாத நிலையில் பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜிபி நினைவு நிறுவன கிரிக்கெட் அணியினர் பிரம்மாண்ட கேக்குடன் கங்குலி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர். இதேபோல் சவுரவ் கங்குலியின் ரசிகர்களும் நேரில் வந்து பரிசு கொடுத்தனர்.
Comments
English summary
Sourav Ganguly, who turned 41 today, chose to keep his birthday a low-key affair, even as a large number of fans and school children gathered outside his Behala residence since morning to greet the former India captain.
Story first published: Monday, July 8, 2013, 18:17 [IST]