For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தர்காண்டில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் பலி

By Mathi
Google Oneindia Tamil News

Uttarakhand: Chopper crashes in Kedarnath; pilot, co-pilot killed
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் மதுரையைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி பிரவீன் உட்பட 20 பேர் பலியாகினர்.

இந்நிலையில் கேதார்நாத் பகுதியில் டிரான்ஸ் பரத் ஏவியேஷன் என்ற தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானியும் துணை விமானியும் இந்த விபத்தில் பலியாகினர்.

English summary
Two people were killed on Wednesday in a helicopter crash that took place in Kedarnath in Uttarakhand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X