For Daily Alerts
Just In
ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தில் தீ விபத்து
ஏர் இந்தியா போயிங் விமானம் கடந்த புதன்கிழமையன்று டெல்லியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அடிக்கடி விபத்து
ஏர் இந்தியா போயிங் விமானத்தில் பேட்டரி பழுதினால் அடிக்கடி தீவிபத்து நேரிடுகிறது என்று கூறப்படுகிறது. இந்த விபத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 125 விமானங்கள் 90 நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A fire broke out on an Air India Boeing 787 aircraft on its way from Delhi to Kolkata, in the rear galley area, causing a scare before it was doused by the crew using fire extinguishers.
Story first published: Friday, July 26, 2013, 15:42 [IST]