For Quick Alerts
For Daily Alerts
Just In
முதுமலையில் ஜெயலலிதா... யானைகளுக்கு சோரூட்டுவதைப் பார்க்கிறார்!
முதுமலையில் உள்ள வன விலங்குகள் காப்பகத்தில் யானைகளுக்கு சோரூட்டுவதை அவர் பார்வையிடுகிறார்.
ஊட்டி, மசினகுடி வழியாக கார் மூலம் முதுமலைக்குப் போனார் ஜெயலலிதா. அங்கு மாலையில் யானைகளுக்கு சோரூட்டுவார்கள். அதைப் பார்ப்பதற்காக முதல்வர் போயுள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
Comments
English summary
Chief Minister Jayalalitha has visited Mudumalai elephants sancutary to witness the feeding of elephants.
Story first published: Tuesday, July 30, 2013, 15:56 [IST]