For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோலார் மின் திட்ட ஊழல்.. நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி!

By Mathi
Google Oneindia Tamil News

UDF agrees to make offer of judicial probe
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் சோலார் மின் திட்ட ஊழல் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

சோலார் மின் திட்ட ஊழலில் உம்மன் சாண்டியின் அலுவலக ஊழியர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் சிக்கினர். இதனால் உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

திருவனந்தபுரத்தில் நேற்று இடதுசாரிகள் பிரம்மாண்ட தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இதில் இடதுசாரி தலைவர்களுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பாக நீதி விசாரணைக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டிருக்கிறார்.

English summary
A meeting of the UDF has agreed instigate a judicial probe into the solar scam if the Opposition ends it stir at the Secretariat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X