For Quick Alerts
For Daily Alerts
Just In
எல்லையில் என்கவுண்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கந்தர்பால் மாவட்டம் பிராங் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் அப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரவாதிகள் சிந்து நதியை கடக்க முயற்சித்தபோது ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த அசுதுல்லா என்ற தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments
English summary
Five Hizbul Mujahideen terrorists were on Friday killed in an encounter with security forces in Ganderbal district in Kashmir.
Story first published: Friday, August 30, 2013, 12:15 [IST]