பெங்களூரின் பல பகுதிகளிலும் படுத்தேவிட்ட ஜியோ நெட்வொர்க்
Recommended Video
பெங்களூர்: பெங்களூர் நகரின் பல பகுதிகளில் இன்று மாலை ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கஷ்டத்தை அனுபவித்தனர்.
குறிப்பாக, பெங்களூரின் ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளில் நெட்வொர்க் கிடைக்காததால், இணையதள பயன்பாடு மட்டுமல்லாது, தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து ட்வீட்டரில் ஜியோ நிறுவனத்திடம் சிலர் புகார்களை பதிவு செய்ததை பார்க்க முடிந்தது.
Dear @JioCare the 4G VOLTE network which was facing issues since last 2 days is completely down now.
— FreePress India (@freepress_in) October 26, 2018
Location Ashoka Pillar, Jayanagar, Bangalore#Jio @reliancejio
இப்படியான ஒரு புகாருக்கு பதிலளித்துள்ள ஜியோ நிறுவனம், உங்களின் அனுபவம் நடக்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். உங்கள் தொலைபேசி எண்ணை தனியாக மெசேஜ் செய்யவும் என்று கூறப்பட்டுள்ளது.
[டிக்டாக் ஆப்பிற்கு போட்டி.. மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்..என்ன சிறப்பு!]
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்கள் இந்த தொந்தரவை அனுபவித்தனர்.