கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. 66.25 சதவீதம் வாக்குகள் பதிவு
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று (வியாழக்கிழமை) நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் மாலை 6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு நிலவரப்படி 66.25 சதவீதம் வாக்குகள் பதிவானது.
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக 17 காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகுதி நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அவர்கள் இடைத்தேர்தல்களில் போட்டியிடவும் அனுமதித்தது. இதில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி 15 சட்டசபை தொகுதிகளில் 66.25 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. .
Karnataka: Latest voter-turnout figures for the 15 assembly constituencies in the state, that are up for by-polls. #KarnatakaBypolls pic.twitter.com/JIj4K4HAHH
— ANI (@ANI) December 5, 2019
#Bengaluru: Voting for by-election to Shivaji Nagar Constituency, underway at BBMP PU College and High School, Tasker Town. #KarnatakaByelection pic.twitter.com/IQ3sL07l7G
— ANI (@ANI) December 5, 2019
#KarnatakaByelection: People queue up at a polling station in Hoskote, to cast their votes. pic.twitter.com/Q0uxLb6Txv
— ANI (@ANI) December 5, 2019
Bengaluru: Voting for by-election to Shivaji Nagar Constituency, underway at Bangalore Mahanagara Palike Girls High School and P.U. College, Tasker Town. #KarnatakaByelection pic.twitter.com/rOQV6ySqLv
— ANI (@ANI) December 5, 2019