உங்களது அன்புக்குரியவர்களுக்கு ஏற்ற அருமையான ஆயுள் காப்பீடு.. பார்தி ஏஎக்ஸ்ஏ
குடும்பத்தினர், நண்பர்கள், விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதுதான் நமக்கு அதிகம் பிடித்தமான விஷயம்.. இல்லையா?. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளைக் கடக்கும்போதும் நிறையவற்றை சந்திக்கிறோம். காலையில் மகனுடன் ஒரு இரண்டு நிமிடம் பேசுவது, தூங்கப் போகும்போது மகளுடன் சில வார்த்தைகள் பேசுவது, அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசி ஆரோக்கியம் குறித்து விசாரிப்பது, மருந்துகளையெல்லாம் சரியாக சாப்பிடுகிறாரா என்று அவரிடம் நலம் விசாரிப்பது.. எல்லாமே அன்பையும், உறவையும் பிணைக்கும் விஷயங்கள்.
அன்பின் பிணைப்பு வளர வளர, வலுவாக வலுவாக, ஒருவரை ஒருவர் நம்பி வாழும் நிலை உருவாகும். நமக்குப் பிடித்தமானவர்களுக்கு ஏதாவது நேரிடும்போது நாம் பதறிப் போய் விடுவோம். திடீர் விபத்தோ, துரதிர்ஷ்டமோ வந்தால் பதறிப் போய் விடுகிறோம்.
அப்படிப்பட்ட ஒரு எதிர்பாரத துயர நிலையின்போது குடும்பத்தினரின் வாழ்க்கையில் பாதிப்பு நேரிடாத வகையில் அவர்களது எதிர்காலம் கழிய வேண்டுமே என்று சிந்திக்க வேண்டி வருகிறது. மருத்துவ செலவுகள் என்ற பெயரில் நாம் சேர்த்து வைத்து சொத்து கரையும்போது அதிர்ச்சி அடைகிறோம். இதுபோன்ற திடீர் செலவுகளால் நாமும், நமது குடும்பத்தினரும் பாதிக்கப்படாத வகையில் நம்மை காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட காப்பீட்டின்போது கூடுதலாக நமக்கு பெரும் தொகையும் கிடைக்கும்போது அது கூடுதல் பலனாகவும் அமைகிறது.
ஒரு நல்ல ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது, உங்களது மருத்து செலவுகளை மட்டும் மிச்சம் பிடிக்க உதவாமல், உங்களுக்கு நல்லதொரு இழப்பீட்டையும் தர உறுதி செய்கிறது. நீங்கள் காப்பீடு செய்யும் முழுத் தொகையும் உங்களுக்கு வந்து சேரும். இது வெறும் காப்பீடாக மட்டுமல்லாமல் உங்களது துயரத்திற்கான நல்லதொரு இழப்பீட்டையும் தர உறுதி செய்யும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செலவீனங்களுக்கு மத்தியில் உங்களுக்கான செலவையும் பொருளாதார சுமையையும் குறைக்க இது உதவும். அந்த வகையில் பார்தி ஏஎக்ஸ்ஏ ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒரு நாளைக்கு ரூ. 12 என்ற பிரீமியத்துடன் உங்களுக்கு பல நல்ல பலன்களைத் தர காத்திருக்கிறது. (இது மும்பையில் வசிக்கும் 35 வயதுக்குட்பட்டோருக்கு மட்டுமே பொருந்தும் - மேலும் விவரங்களுக்கு visit: www.bharti-axagi.co.in இணையதளத்தைப் பாருங்கள்.
பார்தி நிறுவனத்தின் ஆயுள் காப்பீடானது பல விதமான பலன்களைக் கொண்டுள்ளது. உங்களையும் உங்களது குடும்பத்தினரின் சுகாதார தேவைகளையும் அது பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. உங்களது பட்ஜெட்டுக்கேற்றார் போல உள்ளது. உங்களது தேவையையும் அது பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. அதை விட முக்கியமாக, பார்தி ஏஎக்ஸ்ஏ நிறுவனத்தின் திறமையான ஊழியர்கள் உங்களுக்குத் தேவையான இழப்பீட்டைதுரிதமாக பெற்றுத் தர உதவுவார்கள்.
உங்களுக்கு சிறந்த சேவை செய்வதற்காக திறமைமிக்க பணியாளர்கள் பலர் இங்கு உள்ளனர். அவசர காலத்தில் உங்களுக்கு உரிய காப்பீடு கிடைக்க அவர்கள் உதவுவார்கள். பிறகென்ன உங்களது அன்புக்குரியவர்களுக்கு இந்த இன்சூரன்ஸை தேர்வு செய்து அவர்களுக்கு உதவுங்கள்.