சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திய ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ்

Google Oneindia Tamil News

சண்டிகர்: கொரோனா தடுப்புக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கான முதல் தன்னார்வலராக ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர்- பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து கொரோனாவை தடுக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளன. இதுவரை கோவாக்சின் தடுப்பூசி சோதனை 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Haryana Minister Anil Vij Becomes First Volunteer Of Covaxin

3-வது கட்டமாக ஹரியானாவில் இன்று கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது. அம்பாலா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் முதல் தன்னார்வலராக ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

மொத்தம் 25 மையங்களில் 26,000 தன்னார்வலர்கள் இந்த 3-ம் கட்ட பரிசோதனையில் பங்கேற்கின்றனர்.

English summary
Haryana Health Minister Anil Vij being administered a trial dose of Covaxin, at a hospital in Ambala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X