தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 49 பேர் பலி!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,472ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.
வியாழக்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
சென்னையில் 1148, கோவையில் 395, சேலத்தில் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு!
- அரியலூர் 0 (46)
- செங்கல்பட்டு 2 (614)
- சென்னை- 18 (3473)
- கோவை- 3 (511)
- கடலூர்- 1 (258)
- தருமபுரி- 1 (41)
- திண்டுக்கல் - 0 (178)
- ஈரோடு - 2 (106)
- கள்ளக்குறிச்சி- 1 (100)
- காஞ்சிபுரம் - 3 (356)
- கன்னியாகுமரி - 0 (237)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 2 (84)
- மதுரை- 0 (402)
- நாகப்பட்டினம் - 2 (95)
- நாமக்கல் - 0 (88)
- நீலகிரி - 1 (33)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (124)
- ராணிப்பேட்டை- 0 (173)
- சேலம் - 1 (381)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 1 (149)
- தஞ்சாவூர்- 2 (208)
- தேனி- 0 (187)
- திருப்பத்தூர்- 0 (114)
- திருவள்ளூர்- 5 (597)
- திருவண்ணாமலை- 2 (250)
- திருவாரூர் - 1 (85 )
- தூத்துக்குடி- 0 (125)
- நெல்லை- 0 (205)
- திருப்பூர்- 1 (162)
- திருச்சி - 1 (159)
- வேலூர்- 1 (280)
- விழுப்புரம்- 0 (102)
- விருதுநகர்- 0 (215)
Comments
English summary
Tamil Nadu reported an addition of 49 coronavirus deaths cases on today.
Story first published: Thursday, October 15, 2020, 21:52 [IST]