சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமாதியில் எழுதப்பட்ட வாக்கியம் தெரியும்.. கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற "5 கட்டளைகள்" இதோ..

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியின் சிலையில் இடம்பெற்ற 5 கட்டளைகள்.. இதோ- வீடியோ

    சென்னை: கருணாநிதியின் சமாதியில் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.

    கருணாநிதியின் சிலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தியால் திறக்கப்பட்டது. இதன் அருகே பழைய அண்ணா சிலையும் புனரமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    5 Golden words are written on Karunanidhis statue

    கருணாநிதியின் சமாதியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார் என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. அது போல் புதிதாக நிறுவப்பட்ட அவரது சிலையிலும் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.

    அவை மத்திய , மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் உள்ளது. அவை:

    1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்

    2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்

    3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்

    4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்

    5. மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி

    ஆகிய 5 கட்டளைகள் சிலையில் இடம்பெற்றுள்ளன.

    English summary
    Golden words are written in the Karunanidhi's statue which was installed yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X