சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடிந்து விழும் நிலையில் தபால் நிலையம்.. பீதியில் பொதுமக்கள்.. பாரிமுனையில் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பாரிமுனையில் தபால் நிலையம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சாலையில் பழைய கட்டடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள கூம்பு வடிவிலான பகுதி இடிந்து தொங்கி கொண்டிருக்கிறது.

பவுர்ணமிக்கு குடுத்த லவ் லெட்டர் தங்கச்சி பவானிகிட்ட போயிருச்சே...!பவுர்ணமிக்கு குடுத்த லவ் லெட்டர் தங்கச்சி பவானிகிட்ட போயிருச்சே...!

A postal office building is in dangerous position near Parrys corner, Chennai

இந்த கட்டடம் மிகவும் பழமையான கட்டடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாரிமுனையின் முக்கிய சாலையான ராஜாஜி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

A postal office building is in dangerous position near Parrys corner, Chennai

கட்டடத்தின் மேற்கூரை பகுதி இடிந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அதை சுற்றி, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

English summary
A post office building in Parry's corner, Chennai is in dangerous state. Its top ceiling damaged and hanging in the same building.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X