BREAKING NEWS- ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த தடை நீங்கியது!
இன்று ஒரே நாளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியாக உள்ளது.
Recommended Video
பல திட்டங்களுடன் வெளியானது தேர்தல் அறிக்கை
சென்னை: கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடரப்பட்ட வழக்கை அவர் திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீங்கியது.
Newest First Oldest First
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்துவோம் - முதல்வர்
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் - முதல்வர்
மத்திய அலுவல் மொழியில் ஒன்றாக தமிழை அறிவிக்க வலியுறுத்துவோம் - முதல்வர்
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வலியுறுத்துவோம் - முதல்வர்
Comments
English summary
AIADMK and DMK will release its manifesto for Lok Sabha elections today.