ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு "நச்" கார்ட்டூன்!
Recommended Video
One nation one election | ஒரே நேரத்தில் தேர்தல்! மோடிக்கு எதிர்ப்பு - வீடியோ
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பாஷை என ஒரு மார்க்கமாக போய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் தேசமோ வேறு ஒரு சோகக் குரலை முழங்கிக் கொண்டுள்ளது.
தண்ணீர்ப் பிரச்சினை நாட்டையே வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் நீராதாரங்கள் வற்ற ஆரம்பித்து விட்டன. பெரு மழை வந்தால்தான் பிழைக்க முடியும் போல. தமிழகத்தின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. தலைநகர் சென்னை முதல் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் மத்தியஅரசோ ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்று பாட்டுப் பாடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் நிலையை சித்தரிக்கும் ஒரு சுள் கார்ட்டூன்.. வரைந்தவர் சதீஷ் ஆச்சார்யா.
Comments
English summary
Satish Acharya's cartoon on water crisis in various parts of the country.