சென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க! உருகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சென்னையில் இன்று பெய்த மழையை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் 190 நாட்களுக்கு பிறகு இன்று பரவலாக மழை பெய்துள்ளது. கடுமையான வெயிலிலும் தண்ணீர் பற்றாக்குறையிலும் தவிக்கும் மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை ரெய்ன்ஸ் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நெட்டிசன்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை ரெய்ன்ஸ் டிவிட்டர் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. அவற்றில் சில..
|
ரொம்ப ஹேப்பி
நம்ம சிங்கார சென்னையில் மழை.. ரொம்ப ஹேப்பி...
|
இப்ப இப்படிதான் இருக்கு
சென்னை மக்களோட நிலைமை இப்ப இப்படிதான் இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன்
|
சென்னை வெதர் கூலா இருக்காம்
சென்னை வெதர் இப்போ கூலா இருக்காம்...அதைத்தான் தோனி படத்த போட்டு சொல்றாரு நெட்டிசன்.
|
என்ன ஒரு நிம்மதி
அய்யோ நிஜமாவே நடந்துருச்சு.. என்ன ஒரு நிம்மதி!
|
அப்போல்லாம் ரொம்ப அழகா இருக்க
அவ்ஸம்.. சென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க..
|
உன்னை காண காத்திருந்தோம்.
196 நாட்கள் உன்னை கான காத்திருந்தோம்.
#சென்னைமழை