சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் பெய்த திடீர் கன மழையால் வெள்ளம்.. திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலை துண்டிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை புறநகர்களில் கொட்டித் தீர்த்த கனமழை

    சென்னை: திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலையை பிளந்து கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதால் அந்த பாதை முற்றிலும் துண்டிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் எங்கெல்லாம் பொதுவாக அதிக மழை பெய்தால் வெள்ளம் தேங்குமோ அந்த இடம் ஒன்று விடமால் வெள்ளத்தில் மிதக்கிறது.

    chennai rains : Thiruneermalai-Thirumudivakkam road disconnected

    இந்த மாதம் முழுவதுக்கம் சேர்த்து வைத்து ஒரே நாளில் கடுமையான மழை கொட்டியதால் ஆறுகள் செல்லும் பாதையில் வெள்ளம் பெருமளவு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் திருநீர்மலை- திருமுடிவாக்கம் சாலையை பிளந்து கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதால் அந்த பாதை துண்டிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    அந்த வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்க்கும் போது மிக அபாயகரமாக ஓடுவது தெரிகிறது. அதை பொதுமக்கள் மிரட்சியுடன் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் கடும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    English summary
    Thiruneermalai-Thirumudivakkam road disconnected chennai rains , people worry, heavy flooded
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X