சென்னையில் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவை, செங்கல்பட்டு கடலூரில் அதி உச்சம்!
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.
சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக உச்சத்தைத் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 89
- செங்கல்பட்டு 419
- சென்னை- 1249
- கோவை- 498
- கடலூர்- 383
- தருமபுரி- 14
- திண்டுக்கல் - 88
- ஈரோடு - 158
- கள்ளக்குறிச்சி- 228
- காஞ்சிபுரம் - 193
- கன்னியாகுமரி - 122
- கரூர்- 49
- கிருஷ்ணகிரி- 69
- மதுரை- 134
- நாகப்பட்டினம் - 135
- நாமக்கல் - 70
- நீலகிரி - 36
- பெரம்பலூர்- 23
- புதுக்கோட்டை- 108
- ராமநாதபுரம்- 23
- ராணிப்பேட்டை- 196
- சேலம் - 329
- சிவகங்கை - 33
- தென்காசி - 84
- தஞ்சாவூர்- 117
- தேனி- 176
- திருப்பத்தூர்- 34
- திருவள்ளூர்- 293
- திருவண்ணாமலை- 168
- திருவாரூர் - 95
- தூத்துக்குடி- 91
- நெல்லை- 139
- திருப்பூர்- 93
- திருச்சி - 138
- வேலூர்- 167
- விழுப்புரம்- 183
- விருதுநகர்- 63
Comments
English summary
Chennai 1249 Positivies for Corona on Sunday. Here is the District wise abstract of Coronavirus cases on Sunday.
Story first published: Sunday, August 30, 2020, 20:53 [IST]