சட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்
சென்னை; சட்டசபை குறிப்பில் இருந்து ஐகோர்ட் நீதிபதி குறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் நீக்கப்பட்டது.
சட்டசபையில் திமுகவின் ஐ.பெரியசாமி சிபிஐ வசம் குட்கா வழக்கு ஒப்படைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி குறித்து விமர்சனத்தை முன்வைத்தார்.
இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் விமர்சனத்தை சபை குறிப்பில் நீக்குவதாக சபநாயகர் தெரிவித்தார்.
முதல்வரின் பேச்சே சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Tamilnadu Assembly Speaker Dhanapal said that the CM Edappadi Palanisamy's comments against the High Court Judge will not record.
Story first published: Friday, July 19, 2019, 15:46 [IST]