சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்

Google Oneindia Tamil News

சென்னை; சட்டசபை குறிப்பில் இருந்து ஐகோர்ட் நீதிபதி குறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் நீக்கப்பட்டது.

சட்டசபையில் திமுகவின் ஐ.பெரியசாமி சிபிஐ வசம் குட்கா வழக்கு ஒப்படைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி குறித்து விமர்சனத்தை முன்வைத்தார்.

CM Edappadi Palanisay comments against Judge not record in Assembly, Says Speaker

இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் விமர்சனத்தை சபை குறிப்பில் நீக்குவதாக சபநாயகர் தெரிவித்தார்.

முதல்வரின் பேச்சே சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tamilnadu Assembly Speaker Dhanapal said that the CM Edappadi Palanisamy's comments against the High Court Judge will not record.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X