சட்டமன்றத் தேர்தலில் சமக தனித்துப் போட்டி... சரத்குமார் அறிவிப்பு
Recommended Video
Sarathkumar:சட்டமன்றத் தேர்தலில் சமக தனித்துப் போட்டி... சரத்குமார்
சென்னை : சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தனித்து போட்டியிட்டால் தான் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன என்பது தெரியவரும் என்றார்.
234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக, ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். அதே நேரம், விஜயகாந்த் விரும்பினால் தேமுதிகவுடன் கூட்டணி சேர தயார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
SMK Leader Sarathkumar Decided to Contest Separately in the Assembly Election
Story first published: Friday, January 25, 2019, 15:45 [IST]