கொரோனா பாதிப்பு... எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு... முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (07.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு;
- சென்னை - மொத்தம் 149 பேர் ... இன்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- கோவை - மொத்தம் 60 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி
- திண்டுக்கல் - 45 பேர்
- நெல்லை - 38 பேர்
- ஈரோடு -32 பேர்
- திருச்சி -30 பேர்
- நாமக்கல் -28 பேர்
- ராணிப்பேட்டை -மொத்தம் 27 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- செங்கல்பட்டு - 24 பேர்
- மதுரை - மொத்தம் 24 பேர்.. இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- கரூர் -23 பேர்
- தேனி -23 பேர்
- தூத்துக்குடி -மொத்தம் 17 பேர்.. இன்று மட்டும் புதிதாக 6 பேருக்கு பாசிட்டிவ்
- விழுப்புரம் -16 பேர்
- திருப்பூர் -மொத்தம் 16 பேர்.. இன்று மட்டுமே 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
- கடலூர் -13 பேர்
- சேலம் -12 பேர்
- திருவள்ளூர் -12 பேர்
- திருவாரூர் -12 பேர்
- விருதுநகர் -12 பேர்
- தஞ்சாவூர் -மொத்தம் 12 பேர்.. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
- நாகை -11 பேர்
- திருப்பத்தூர்- 11 பேர்
- திருவண்ணாமலை -11 பேர்
- கன்னியாகுமரி -6 பேர்
- காஞ்சிபுரம் -6 பேர்
- சிவகங்கை -5 பேர்
- வேலூர் -5 பேர்
- நீலகிரி -4 பேர்
- கள்ளக்குறிச்சி -2 பேர்
- ராமநாதபுரம் -2 பேர்
- அரியலூர் -1
- பெரம்பலூர் -1
மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 149.. 4 மாவட்டங்களில் கொரோனா இல்லை
Comments
English summary
corona affected persons details in district wise