தமிழகத்தில் ஒரே நாளில் 117 பேர் கொரோனாவுக்கு பலி- சென்னையில் மட்டும் 25 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 117 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 25 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 5,556 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1187 பேருக்கு பாதிப்பு- வடமாவட்டங்களில் தொடரும் விஸ்வரூபம்!
தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
- அரியலூர் 1 (16)
- செங்கல்பட்டு 6 (335)
- சென்னை- 25 (2408)
- கோவை-8 (164)
- கடலூர்- 4 (70)
- தருமபுரி- 0 (9)
- திண்டுக்கல் - 3 (87)
- ஈரோடு - 1 (20)
- கள்ளக்குறிச்சி- 1(44)
- காஞ்சிபுரம் - 2 (168)
- கன்னியாகுமரி - 5 (108)
- கரூர்- 2 (18)
- கிருஷ்ணகிரி- 1 (24)
- மதுரை- 1 (309)
- நாகப்பட்டினம் - 0 (16)
- நாமக்கல் - 0 (18)
- நீலகிரி - 0 (3)
- பெரம்பலூர்- 0 (11)
- புதுக்கோட்டை- 1 (48)
- ராமநாதபுரம்- 1 (85)
- ராணிப்பேட்டை- 3 (66)
- சேலம் - 3 (69)
- சிவகங்கை - 3 (75)
- தென்காசி - 4 (65)
- தஞ்சாவூர்- 2 (61)
- தேனி- 8 (112)
- திருப்பத்தூர்- 2 (36)
- திருவள்ளூர்- 8 (324)
- திருவண்ணாமலை- 8 (114)
- திருவாரூர் - 0 (18)
- தூத்துக்குடி- 1 (83)
- நெல்லை- 4 (110)
- திருப்பூர்- 3 (40)
- திருச்சி - 0 (81)
- வேலூர்- 4 (106)
- விழுப்புரம்- 0 (47)
- விருதுநகர்- 2 (146)
Comments
English summary
Tamil Nadu reported an addition of 117 coronavirus deaths cases on Friday.
Story first published: Friday, August 14, 2020, 19:02 [IST]