மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை... முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (18.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:
- சென்னை - மொத்தம் 235 பேர் ... இன்று மட்டும் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- கோவை - மொத்தம் 127 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி
- திருப்பூர் -மொத்தம் 108 பேர்.. இன்று மட்டுமே 28 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
- ஈரோடு -70 பேர்
- திண்டுக்கல் - மொத்தன் 69 பேர்.. இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா
- நெல்லை - மொத்தம் 60 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா
- செங்கல்பட்டு - 50 பேர்
- நாமக்கல் -50 பேர்
- திருச்சி -46 பேர்
- திருவள்ளூர் -46பேர்
- மதுரை - 44 பேர்
- தேனி -43 பேர்
- கரூர் -42 பேர்
- நாகை -40 பேர்
- ராணிப்பேட்டை -39 பேர்
- தஞ்சாவூர் - மொத்தம் 36 பேர்.. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி
- தூத்துக்குடி - 26 பேர்
- விழுப்புரம் -26 பேர்
- சேலம் -24 பேர்
- வேலூர் -22 பேர்
- திருவாரூர் -21 பேர்
- கடலூர் -20 பேர்
- தென்காசி -மொத்தம் 18 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி
- விருதுநகர் -17 பேர்
- திருப்பத்தூர்- 17 பேர்
- கன்னியாகுமரி -16 பேர்
- திருவண்ணாமலை -12 பேர்
- சிவகங்கை -11 பேர்
- ராமநாதபுரம் -10 பேர்
- நீலகிரி -9 பேர்
- காஞ்சிபுரம் -8 பேர்
- பெரம்பலூர் - 4 பேர்.. இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா உறுதி
- கள்ளக்குறிச்சி -3பேர்
- அரியலூர் -2
இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 1372 பேர்... 15 பேர் பலி..
மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 1372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 365 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
corona affected persons details in district wise
Story first published: Saturday, April 18, 2020, 19:46 [IST]