சென்னைக்கு முதலிடம்.. ஈரோடு, நெல்லைக்கு அடுத்தடுத்த இடம்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா?
சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சென்னையில் அதிகபட்சமாக 46 பேருக்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த பட்டியலை பாருங்கள்:
ஈரோடு 32
நெல்லை 30
கோவை 29
தேனி 20
நாமக்கல் 18
செங்கல்பட்டு 18
திண்டுக்கல் மற்றும் கரூரில் தலா 15
திருப்பத்தூர், விருதுநகரில் தலா 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செம்ம.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. தேனி உழவர் சந்தையில் ரூ.150க்கு விற்கப்படும் 18 காய்கறி தொகுப்பு
திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடியில் 5 பேருக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் தலா ஒருவருக்கும் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The number of coronaviruses in Tamil Nadu has been reported. According to the Health Department, 46 people are affected in Chennai.
Story first published: Thursday, April 2, 2020, 21:04 [IST]