சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: வஞ்சக வலையில் வீழ்த்தி இன்று மே 17-ல் கொல்லப்பட்ட தமிழீழ தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கத்தை தெரிவிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

Dr Ramadoss tweets on May 17- Eelam Genocide day

இன்று மே 17. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள்.

Dr Ramadoss tweets on May 17- Eelam Genocide day

இலங்கை #இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கு காரணமான கொடியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், ஈழத்தமிழர்களுக்கு தனித் #தமிழீழம் அமைத்துத் தருவதும் தான் பா.ம.க.வின் முதன்மை நோக்கங்கள். அவற்றை நிறைவேற்ற அனைத்து உலக அரங்குகளிலும் பா.ம.க. பாடுபடும்!

Dr Ramadoss tweets on May 17- Eelam Genocide day

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்வு.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புமாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்வு.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

English summary
PMK Founder Dr Ramadoss tweet on Eelam Genocide Day May 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X