சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈவிபி பொழுது போக்கு பூங்கா விபத்துகளில் இதுவரை 7 பேர் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian 2 Shooting spot | படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி

    சென்னை: சென்னை அருகே உள்ள ஈவிபி பொழுது போக்கு பூங்காவில் இதுவரை நடைபெற்ற விபத்துகளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

    சென்னை அருகே பழஞ்சூர் பாப்பான்சத்திரத்தில் 2012-ம் ஆண்டு ஈவிபி பொழுது போக்கு பூங்கா திறக்கப்பட்டது. தற்போது இது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டுள்ளது.

    EVP Film City killed 6 persons in Shootings

    ஈவிபி பொழுது போக்கு பூங்காவாக செயல்பட்டது முதல் தற்போது வரை இங்கு நடந்த விபத்துகள் விவரம்:

    - ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து அபியாமெக் என்ற விமான பணிப்பெண் பலியானார்.

    - விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றார்

    EVP Film City killed 6 persons in Shootings

    - ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பில் வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியும் மற்றொரு தொழிலாளர் மாடியில் இருந்து கீழே விழுந்தும் இறந்தார்.

    - விஜய் நடித்த பிகில் படத்தின் படப்பிடிப்பின் போதும் கிரேன் அறுந்து கீழே விழுந்ததில் செல்வராஜ் என்பவர் பலியானார்.

    - தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பிலும் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

    English summary
    EVP Film city now became an accident spot and killed 6 persons during Cinema shootings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X