சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்- ஆளுநர்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபை கூடியது... ஆளுநர் உரை- வீடியோ

    சென்னை: அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

    தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைத்தார்.

    Governor addresses that Aththikadavu and Avinashi project will soon start

    ஆளுநர் தனது உரையில் கூறுகையில் ரூ.1652 கோடி செலவில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார்.

    இந்த கூட்டத்தில் மேகதாது, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Governor Banwarilal Purohit says that Athikadavu- Avinashi project will start by CM Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X