அவசரம்.. சிறுவன் உயிரை காப்பாற்ற உங்கள் உதவி தேவை
சென்னை: கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமதி சித்ராவின் 5 வயது மகனுக்கு இப்படி ஒரு வியாதி என்றால் யாரும் நம்ப முடியாது. இந்த சிறு வயதிலேயே, புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எப்படியாவது சிறுவனை காப்பாற்றிவிட வேண்டும், வியாதியை குணப்படுத்திவிட வேண்டும், என்று அவனது பெற்றோர்கள், போராடி வருகிறார்கள். சித்ராவும் அவரது கணவரும், சிறுவனின் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் சென்றனர். அவரது சிகிச்சைக்கு அவர்களுக்கு 2 லட்சம் பணம் தேவைப்படுகிறது.
ஏற்கனவே அவர்கள் தங்களிடமிருந்த நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டார்கள். இந்த 5 வயது குழந்தையை காப்பாற்ற நிதி ஆதரவு அவர்களுக்கு தேவைப்படுகிறது.
பிரார்த்தனை மற்றும் நிதி உதவியைத்தான் சித்ரா குடும்பம் இப்போது எதிர்பார்க்கிறது. உங்களால் முடிந்த அளவுக்கு, நிதி உதவி செய்யவும்.
உங்கள் ஆதரவும் பிரார்த்தனையும் சிறுவனுக்கு தேவை. அவரைக் காப்பாற்ற முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
RECOMMENDED STORIES