பிஞ்சு வயதில் கொடூரமான புற்றுநோய்.. உயிருக்கு போராடும் சிறுவன்.. அவசர சிகிச்சைக்கு உதவுங்கள்!
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 5 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்!
என்னுடைய பெயர் சதீஷ். நான் என்னுடைய 5 வயது குழந்தை ஹரிஷின் மருத்துவ சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கேட்கிறேன். மிகவும் சுறுசுறுப்பாக சுற்றி விளையாடிக் கொண்டு இருந்தவன் என் மகன்.
ஆனால் திடீர் என்று ஒருநாள் மயங்கி விழுந்தான். அவனை சோதனை செய்து பார்த்ததில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்களும் கூறிவிட்டார்கள்.
அவனுடைய சிகிச்சைக்கு மொத்தம் 5 லட்சம் ரூபாய் தேவை. ஆனால் என்னால் அவனுடைய சிகிச்சை மொத்தத்திற்கும் பணம் கொடுக்க முடியாது. அதற்கான பொருளாதார சூழ்நிலை எங்கள் வீட்டில் நிலவவில்லை. நான் தினமும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காத்து வருகிறேன்.
மருத்துவமனைக்கு செல்வதால் என்னுடைய வேலையிலும் கூட கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ள உங்களுடைய உதவி தேவை. நீங்கள் செய்யும் சிறு உதவி கூட என் மகனின் பிஞ்சு உயிரை காக்கும். என் மகனை வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் உதவ வேண்டும்.
இந்த லிங்கை கிளிக் செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நூறோ, ஆயிரமோ, லட்சமோ.. உங்களால் முடிந்த உதவியை கொஞ்சம் விரைந்து செய்யுங்கள். என் மகன் சிகிச்சைக்காக காத்து இருக்கிறான்..
இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் உதவலாம்.. இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்!
RECOMMENDED STORIES