சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பரபரப்பு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புறநகர் பகுதியிலுள்ள ஆவடி அருகேயுள்ளது அண்ணனூர். இங்கே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று மாலை விஷம் குடித்து, தற்கொலை செய்ய முயன்றனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய எஞ்சிய 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

In Chennai 4 members from a family committed suicide

இவர்கள் ஏன் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விாசரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

English summary
In Chennai 4 members from a family committed suicide by consuming poison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X