தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல்.. போருக்கும் யாருக்கும் உரியது: வைரமுத்து
சென்னை: தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல்.. இது போருக்கும் உரியது மற்றும் யாருக்கும் உரியது என்று கவிப்பேரரசு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அண்மையில் வேல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை முன்வைத்து விமர்சனங்களும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வேல் என்பது கடவுளின்
— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2021
கைப்பொருள் மட்டுமில்லை
இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்
தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்
அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது
வேல் என்பது கடவுளின்
கைப்பொருள் மட்டுமில்லை
இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்
தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்
அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.