கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் கட்டணம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில், கொரோனா பரிசோதனைக்கான, பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், கட்டுப்பாடு இல்லை என்றும் புகார்கள் வந்தன. இந்த நிலையில், பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள் படை - கமல்ஹாசன்
அதன்படி, காப்பீடு அட்டை இருந்தால் ரூ.2,500 மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், காப்பீடு அட்டை இல்லாதவர்கள் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்ககலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு தரப்புக்கும் இடையே வெறும் ரூ.500 மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. இதை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது
Comments
English summary
The Government of Tamil Nadu has announced that the PCR test fee for coronvirus test has been reduced.
Story first published: Sunday, June 7, 2020, 0:06 [IST]